பெரும் அழிவுக்கு முன்பு
ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்..
அந்த ஆழ்ந்த அமைதியை
புரிந்துக் கொள்ள முடியாத மூடர்கள்
சம்சாரம் எனும் தீயில் வெந்து சாகிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக