பெரும் அழிவுக்கு முன்பு
ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்..
அந்த ஆழ்ந்த அமைதியை
புரிந்துக் கொள்ள முடியாத மூடர்கள்
சம்சாரம் எனும் தீயில் வெந்து சாகிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக