யதார்த்தங்கள்
முகத்தில் அறையும்!
அதை மௌனமாக
ஏற்றுக் கொண்டு
எந்த சலனமும் இல்லாமல்
பயணிக்கும் வித்தையை நான்
காலத்திடம் கற்றுக் கொண்டேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக