நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...