நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
ஒரு அற்புதமான விடியல் எப்போதும் சில பறவைகளின் மெல்லிய சத்தத்துடன் தான் துவங்குகிறது... இலேசான குளிர் காற்றில் முழு வாழ்வின் பேரானந்த சு...