ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 17 ஜூலை, 2023

நானும் எனது எழுத்தும்

 

இப்படி தான் மா நானும் குப்பை மாதிரி எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறேன்.. அதில் அர்த்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால் எனது எழுத்து எனக்கு பணத்தை சம்பாதித்து கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் போகலாம் அது பற்றி கவலை இல்லை.. சுந்தர் பிச்சை என்னை தேடி வருவார் ஒரு நாள் யாருமா நீ என்று... அது தான் நடக்கும் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம் 🙄🏃🤫🏃😌

#என்எழுத்தும்நானும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...