அந்த மாயையில் மூழ்கி
வினைகளை பரிசாக நினைத்து
இன்பத்தை தேடி அலையும்
மூடத்தனத்தை
நாம் விடும் போது
அங்கே இருக்கும் ஆனந்தம்
களிப்படைகிறது
தன்னை மூடிய மாயதிரை
விலகியதை நினைத்து!
#இளையவேணிகிருஷ்ணா.
இளையவேணிகிருஷ்ணா Nojoto
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக