ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூலை, 2023

தன்னை மூடிய மாயதிரை..


அந்த மாயையில் மூழ்கி

வினைகளை பரிசாக நினைத்து 

இன்பத்தை தேடி அலையும் 

மூடத்தனத்தை 

நாம் விடும் போது 

அங்கே இருக்கும் ஆனந்தம் 

களிப்படைகிறது 

தன்னை மூடிய மாயதிரை 

விலகியதை நினைத்து! 

#இளையவேணிகிருஷ்ணா.


இளையவேணிகிருஷ்ணா Nojoto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...