அந்த மழைக் கால இரவொன்றில்
பெய்துக் கொண்டு இருக்கும்
சாரல் மழையின்
சத்தத்தை தவிர வேறெதுவும்
எனக்கு தேவையானதாக இல்லை...
என்னோடு பயணிக்க
அந்த மழை நனைக்கும்
இரவை தவிர...
#மழைக்கால கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக