ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 22 ஜூலை, 2023

மழை நனைக்கும் இரவொன்றில்...


அந்த மழைக் கால இரவொன்றில்

பெய்துக் கொண்டு இருக்கும்

சாரல் மழையின்

சத்தத்தை தவிர வேறெதுவும் 

எனக்கு தேவையானதாக இல்லை...

என்னோடு பயணிக்க 

அந்த மழை நனைக்கும்

இரவை தவிர...

#மழைக்கால கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...