ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 22 ஜூலை, 2023

மழை நனைக்கும் இரவொன்றில்...


அந்த மழைக் கால இரவொன்றில்

பெய்துக் கொண்டு இருக்கும்

சாரல் மழையின்

சத்தத்தை தவிர வேறெதுவும் 

எனக்கு தேவையானதாக இல்லை...

என்னோடு பயணிக்க 

அந்த மழை நனைக்கும்

இரவை தவிர...

#மழைக்கால கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...