எனக்கு நானே
போட்டுக் கொண்டேன்
ஒரு இலட்சுமண ரேகை..
அந்த ரேகையை எப்போதும்
நான் மீற போவதில்லை..
அதன் மீது சிறிதும்
மோதி விடாதீர்கள் நீங்கள்...
அந்த சிறு அதிர்வில்
தங்களது அழிவு நிச்சயம்...
22/07/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக