வாழ்க்கை ஏன் பலபேருக்கு
சுவாரஸ்யம் இல்லாமல்
போகிறது என்று
யோசித்து பார்த்தால்
ஒரு உண்மை விளங்கும்!
பலவித ரசனைகள்
இல்லாதவர்களுக்கு தான்
வாழ்க்கை சுவாரஸ்யமாக
இல்லாமல் போகும்!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக