வாழ்க்கை ஏன் பலபேருக்கு
சுவாரஸ்யம் இல்லாமல்
போகிறது என்று
யோசித்து பார்த்தால்
ஒரு உண்மை விளங்கும்!
பலவித ரசனைகள்
இல்லாதவர்களுக்கு தான்
வாழ்க்கை சுவாரஸ்யமாக
இல்லாமல் போகும்!
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக