வாழ்க்கை ஏன் பலபேருக்கு
சுவாரஸ்யம் இல்லாமல்
போகிறது என்று
யோசித்து பார்த்தால்
ஒரு உண்மை விளங்கும்!
பலவித ரசனைகள்
இல்லாதவர்களுக்கு தான்
வாழ்க்கை சுவாரஸ்யமாக
இல்லாமல் போகும்!
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக