முட்டாள்களின் சாம்ராஜ்ஜியத்தை
நீங்கள் புரிந்துக் கொள்ள
முயலாதீர்கள்!
அந்த சாம்ராஜ்ஜியதை
சலிப்பில்லாமல் எதிர் கொள்ள தெரிந்தால்
நீங்களும் ஞானி தான்!
#காலைசிந்தனை
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக