ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 21 ஜூலை, 2023

வேறென்ன பெரிதாக செய்து விட முடியும் என்னால்

 


சம்சாரம் எனும் பெரும் அலையில்

மூழ்கிக் கொண்டே

எனக்கு அங்கே பலபேர் 

கட்டளை இடுகிறார்கள்

நீ வாழ்வை வீணாக்கிக் கொண்டு

இருக்கிறாய் என்று...

பாவம் அவர்களுக்கு தெரியாது

அந்த குரல் 

அந்த அலையை தாண்டி

என் செவிகளுக்கு வந்து

 எட்ட போவதில்லை என்று..

அதையும் மீறி வந்தாலும்

அதே அலையில் அந்த குரலை

பரிசாக கொடுத்து விடுவதை தவிர

வேறென்ன நான் 

பெரிதாக செய்து விட முடியும்?

#இளையவேணிகிருஷ்ணா.


22/07/2023.

காலை 10:15.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...