பக்கங்கள்

சனி, 22 ஜூலை, 2023

மழை நனைக்கும் இரவொன்றில்...


அந்த மழைக் கால இரவொன்றில்

பெய்துக் கொண்டு இருக்கும்

சாரல் மழையின்

சத்தத்தை தவிர வேறெதுவும் 

எனக்கு தேவையானதாக இல்லை...

என்னோடு பயணிக்க 

அந்த மழை நனைக்கும்

இரவை தவிர...

#மழைக்கால கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக