ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 29 மார்ச், 2023

ஆழ்மனக் கடலின் தோணியின் துணைக் கொண்டு..


 அத்தனை சலசலப்புகளும்

ஆளுக்கொரு பக்கம் இழுக்க

நான் எவ்வித சலனமும் 

இல்லாமல்

எதன் பக்கமும் நகராமல் 

இருக்கிறேன்...

எனது ஆழ்மன கடலில்

பயணிக்கும்

தோணியை

துணைக் கொண்டு..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...