அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உள்ளது..
நாம் அதை பிரதிபலிக்காமல்
பிறழ்ந்து போவது தான்
வாழ்வின் சுவை குறைய காரணம்...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக