தேடிக் கொள்கிறேன் என்னை!
தேடல் எனக்கு புதிதல்ல!
தேடி அலைந்து விடும் நேரத்தில்
கொஞ்சம் இந்த நிலவின் நிழலில்
இளைப்பாறுகிறேன்...
என்னை கொஞ்ச நேரம்
கண்டுக் கொள்ளாமல்
பயணியுங்கள்...
அதுவே நான் உங்களிடம்
கேட்கும் வரம்...
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக