தேடிக் கொள்கிறேன் என்னை!
தேடல் எனக்கு புதிதல்ல!
தேடி அலைந்து விடும் நேரத்தில்
கொஞ்சம் இந்த நிலவின் நிழலில்
இளைப்பாறுகிறேன்...
என்னை கொஞ்ச நேரம்
கண்டுக் கொள்ளாமல்
பயணியுங்கள்...
அதுவே நான் உங்களிடம்
கேட்கும் வரம்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக