ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 18 மார்ச், 2023

நான் கேட்கும் வரம்..


தேடிக் கொள்கிறேன் என்னை!

தேடல் எனக்கு புதிதல்ல!

தேடி அலைந்து விடும் நேரத்தில்

கொஞ்சம் இந்த நிலவின் நிழலில்

இளைப்பாறுகிறேன்...

என்னை கொஞ்ச நேரம்

கண்டுக் கொள்ளாமல்

பயணியுங்கள்...

அதுவே நான் உங்களிடம்

கேட்கும் வரம்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...