வாழ்க்கை பற்றிய புரிதல்
பருகியவுடன்...
உடைந்து சுக்குநூறாகிறது
அந்த தேநீர் கோப்பை...
#இறப்புகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக