இறப்பெனும் தேநீர்
பருகியவுடன்...
உடைந்து சுக்குநூறாகிறது
அந்த தேநீர் கோப்பை...
#இறப்புகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக