இறப்பெனும் தேநீர்
பருகியவுடன்...
உடைந்து சுக்குநூறாகிறது
அந்த தேநீர் கோப்பை...
#இறப்புகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக