தரம் தாழ்ந்த பேச்சுகளை யாரிடமும் பேச வேண்டாம். நல்ல விக்ஷயங்களை அனைவரிடமும் பகிர்வோம்.நல்ல செயல்களை செய்துக்கொண்டே இருப்போம். நமக்கான வரவுகள் கண்ணுக்கு தெரியாத புண்ணிய கணக்கில் நமக்கு வந்து சேரும்.இது நிச்சயம்.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக