ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 23 மார்ச், 2023

மெய் நிகரி

 


பொய்யென நினைக்க

முடியாது...

மெய் போல

நீ தழுவி சென்ற

அந்த தழுவலின் சுகந்தம்

இன்னும் என்னை விட்டு

நீங்கவில்லை...

மெய்யோ மெய் நிகரியோ

எனக்கு தெரியாது...

உன் தழுவலின் சுகந்தம்

என்னை விட்டு நீங்கும் போது

உணரக் கூடும்

அது மெய் நிகரி என்று...

அதுவரை இந்த குழப்பம் தீராது...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...