அந்த சின்னஞ்சிறிய
கோப்பையில்
என் மொத்த வாழ்வெனும்
திரவத்தை ஊற்றி
என் பெரும் பசியின்
ஜுவாலையை அணைக்க
முயன்று தோற்றுவிடும் போது
புரிகிறது...
இது அவ்வளவு எளிதானது அல்ல
என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக