ஆனந்தமாக பறந்து திரிந்த
அந்த பறவை
அந்த ஆண் பறவையின்
தாகத்தை எண்ணி
கருணைக் கொண்டு
அதை தீர்க்க
கீழே இறங்கிய போது
தான் சிறைப்படுவோம்
என்று
தெரியாமல் போனது தான்
மிக பெரிய மாயா...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக