ஆனந்தமாக பறந்து திரிந்த
அந்த பறவை
அந்த ஆண் பறவையின்
தாகத்தை எண்ணி
கருணைக் கொண்டு
அதை தீர்க்க
கீழே இறங்கிய போது
தான் சிறைப்படுவோம்
என்று
தெரியாமல் போனது தான்
மிக பெரிய மாயா...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக