ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மார்ச், 2023

பேரின்ப நிலை..

 

மழையை

நான் ரசிக்கிறேன்..

அது எனது கவிதையை

ரசிக்கிறது... 😊

இருவரும் ஒருவரையொருவர் ரசித்து

கொண்டாடி தீர்க்கும் போது

நடுநிசி எங்கள் இருவரையும் 

ரசிக்கிறது...

ரசனையோடு இரண்டற கலப்பதை 

இங்கே

வார்த்தைகளால் நிரப்பி விட 

முடியாது...

அது ஒரு பேரின்ப நிலை...

#மழைக்கவிதை...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...