ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மார்ச், 2023

பேரின்ப நிலை..

 

மழையை

நான் ரசிக்கிறேன்..

அது எனது கவிதையை

ரசிக்கிறது... 😊

இருவரும் ஒருவரையொருவர் ரசித்து

கொண்டாடி தீர்க்கும் போது

நடுநிசி எங்கள் இருவரையும் 

ரசிக்கிறது...

ரசனையோடு இரண்டற கலப்பதை 

இங்கே

வார்த்தைகளால் நிரப்பி விட 

முடியாது...

அது ஒரு பேரின்ப நிலை...

#மழைக்கவிதை...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...