பொழுது போகாத
வெயில் கால
அந்த மதிய வேளையில்
என் உள்ளே
வெப்பக் காற்றை போல
வெகுண்டெழுந்த உன் நினைவுகள்
இத்தனை நாள்
எங்கே இருந்தது ??
என் நினைவுக் களஞ்சியத்தில்
நானறியேன் அந்த இரகசியத்தை...
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக