பொழுது போகாத
வெயில் கால
அந்த மதிய வேளையில்
என் உள்ளே
வெப்பக் காற்றை போல
வெகுண்டெழுந்த உன் நினைவுகள்
இத்தனை நாள்
எங்கே இருந்தது ??
என் நினைவுக் களஞ்சியத்தில்
நானறியேன் அந்த இரகசியத்தை...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக