பொழுது போகாத
வெயில் கால
அந்த மதிய வேளையில்
என் உள்ளே
வெப்பக் காற்றை போல
வெகுண்டெழுந்த உன் நினைவுகள்
இத்தனை நாள்
எங்கே இருந்தது ??
என் நினைவுக் களஞ்சியத்தில்
நானறியேன் அந்த இரகசியத்தை...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக