ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 25 மார்ச், 2023

யாருமில்லாதவனா

 

நேற்று கடந்த அந்த நொடியில்

என் இளைப்பாறுதல்

தாண்டி எனக்கான வெறுமையை 

நேசிக்கிறேன்...

இங்கே எனக்கென 

யாருமில்லை என்று உணர்ந்த 

தருணத்தில் எல்லாம்

அந்த உணர்வு சத்தமாக கேட்கிறது...

நீ யாருமில்லாதவனா

நான் உன் கூட பயணிக்கிறேனே 

என்று

கலகலவென சிரித்தபடி...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...