எனக்குள் இருக்கும்
அமிர்தத் தாரையில்
மீட்டெடுக்க போராடுகிறேன்...
பிறகு தான் புரிந்துக் கொண்டேன்..
போராடாமல் விசய சுகங்களை
துறந்தாலே போதும் என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக