எனக்குள் இருக்கும்
அமிர்தத் தாரையில்
மீட்டெடுக்க போராடுகிறேன்...
பிறகு தான் புரிந்துக் கொண்டேன்..
போராடாமல் விசய சுகங்களை
துறந்தாலே போதும் என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக