எனக்குள் இருக்கும்
அமிர்தத் தாரையில்
மீட்டெடுக்க போராடுகிறேன்...
பிறகு தான் புரிந்துக் கொண்டேன்..
போராடாமல் விசய சுகங்களை
துறந்தாலே போதும் என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக