ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 13 மார்ச், 2023

பேனா முனை


 மனம் மௌனமாக

பேசுவதை

சத்தமாக உலகிற்கு

அறிவிக்கும் கருவி இது..

அது வடிக்கும் சொல்லில்

ஓராயிரம் மனங்கள்

ஒடுங்கி விடும்...

அது தான் பேனா முனை...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...