மனம் மௌனமாக
பேசுவதை
சத்தமாக உலகிற்கு
அறிவிக்கும் கருவி இது..
அது வடிக்கும் சொல்லில்
ஓராயிரம் மனங்கள்
ஒடுங்கி விடும்...
அது தான் பேனா முனை...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக