ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 13 மார்ச், 2023

பேனா முனை


 மனம் மௌனமாக

பேசுவதை

சத்தமாக உலகிற்கு

அறிவிக்கும் கருவி இது..

அது வடிக்கும் சொல்லில்

ஓராயிரம் மனங்கள்

ஒடுங்கி விடும்...

அது தான் பேனா முனை...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...