மனம் மௌனமாக
பேசுவதை
சத்தமாக உலகிற்கு
அறிவிக்கும் கருவி இது..
அது வடிக்கும் சொல்லில்
ஓராயிரம் மனங்கள்
ஒடுங்கி விடும்...
அது தான் பேனா முனை...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக