ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 13 மார்ச், 2023

பேனா முனை


 மனம் மௌனமாக

பேசுவதை

சத்தமாக உலகிற்கு

அறிவிக்கும் கருவி இது..

அது வடிக்கும் சொல்லில்

ஓராயிரம் மனங்கள்

ஒடுங்கி விடும்...

அது தான் பேனா முனை...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...