பனிக் குடம் உடைந்து
உயிர் ஜனிப்பதை
கொண்டாடி தீர்க்கிறோம்
இங்கே...
அந்த கொண்டாட்டத்தின்
துயரம் இங்கே
சம்சாரம் எனும் காட்டில்
அலைந்து திரியும் கொடுமை
இங்கே எவர் அறியக் கூடும்?
#சம்சாரமெனும்காடு.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக