பனிக் குடம் உடைந்து
உயிர் ஜனிப்பதை
கொண்டாடி தீர்க்கிறோம்
இங்கே...
அந்த கொண்டாட்டத்தின்
துயரம் இங்கே
சம்சாரம் எனும் காட்டில்
அலைந்து திரியும் கொடுமை
இங்கே எவர் அறியக் கூடும்?
#சம்சாரமெனும்காடு.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக