பக்கங்கள்

வெள்ளி, 3 மார்ச், 2023

திருமணச் சிறை

 

ஆனந்தமாக பறந்து திரிந்த

அந்த பறவை

அந்த ஆண் பறவையின் 

தாகத்தை எண்ணி

கருணைக் கொண்டு 

அதை தீர்க்க 

கீழே இறங்கிய போது

தான் சிறைப்படுவோம்

என்று

தெரியாமல் போனது தான் 

மிக பெரிய மாயா...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக