எதன் மீதும்
பற்று இல்லாதவர்களை
எந்த சக்தியாலும்
துன்பம் அடைய செய்ய முடியாது...
#இரவுசிந்தனை.
நாள்:17/10/23.
நேரம் இரவு 10:28.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக