எதன் மீதும்
பற்று இல்லாதவர்களை
எந்த சக்தியாலும்
துன்பம் அடைய செய்ய முடியாது...
#இரவுசிந்தனை.
நாள்:17/10/23.
நேரம் இரவு 10:28.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக