ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 3 அக்டோபர், 2023

இந்த பிரபஞ்சத்திற்கான ஆறுதல்...

 


யாருமற்ற தனிமையில்

எனக்கான தேடல்

தொடங்குகிறது...

நான் முழு நிறைவை

அடைவதற்கு

எனக்கு கிடைத்த

தனிமை துளிகளை விட

தனிமை சாகரமே

பேரானந்தத்தை கொடுத்து

அந்த பேருணர்வில் கரைந்து

பேச்சற்ற பொழுதை

கழித்து உவகை கொள்ளும்

இந்த தருணத்தில்

நான் மெய்யுணர்வு 

இல்லாமல் இல்லை என்பதே

இந்த பிரபஞ்சத்திற்காக 

ஆறுதல் என்று கூட

சொல்லலாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 03/10/2023.

நேரம் 7:00.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...