ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 12 அக்டோபர், 2023

காலம் கரைப் புரண்டு ஓடிக் கொண்டு தான் இருக்கிறது...


காலம்

கரைப் புரண்டு

ஓடிக் கொண்டு தான்

இருக்கிறது

ஒரு காட்டாற்று வெள்ளம் போல...

எப்படியோ நான் தப்பித்து 

கரையேறி விடுகிறேன்...

அதோ அங்கே மிதக்கும் 

அந்த துயர கட்டையை

இறுக்கமாக 

பற்றிக் கொண்டு...

#இரவுகவிதை.

நாள்:12/10/2023.

நேரம் இரவு 10:18.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...