ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 12 அக்டோபர், 2023

காலம் கரைப் புரண்டு ஓடிக் கொண்டு தான் இருக்கிறது...


காலம்

கரைப் புரண்டு

ஓடிக் கொண்டு தான்

இருக்கிறது

ஒரு காட்டாற்று வெள்ளம் போல...

எப்படியோ நான் தப்பித்து 

கரையேறி விடுகிறேன்...

அதோ அங்கே மிதக்கும் 

அந்த துயர கட்டையை

இறுக்கமாக 

பற்றிக் கொண்டு...

#இரவுகவிதை.

நாள்:12/10/2023.

நேரம் இரவு 10:18.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...