தொட்டு விடும்
தூரத்தில்
நீ இருக்க வேண்டாம்...
அதுதான்
எனக்கான வரம்!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:01/10/2023.
நேரம் 8:50.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக