தொட்டு விடும்
தூரத்தில்
நீ இருக்க வேண்டாம்...
அதுதான்
எனக்கான வரம்!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:01/10/2023.
நேரம் 8:50.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக