கட்டுகள் இறுகும் போது
ஒன்று
சம்சாரம் ஆகிறது;
மற்றொரு வகையில்
மரணம் ஆகிறது;
இரண்டுக்கும் அப்படி ஒன்றும்
வேறுபாடு இல்லை.
#ஆத்மவிசாரம்.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக