கட்டுகள் இறுகும் போது
ஒன்று
சம்சாரம் ஆகிறது;
மற்றொரு வகையில்
மரணம் ஆகிறது;
இரண்டுக்கும் அப்படி ஒன்றும்
வேறுபாடு இல்லை.
#ஆத்மவிசாரம்.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக