கட்டுகள் இறுகும் போது
ஒன்று
சம்சாரம் ஆகிறது;
மற்றொரு வகையில்
மரணம் ஆகிறது;
இரண்டுக்கும் அப்படி ஒன்றும்
வேறுபாடு இல்லை.
#ஆத்மவிசாரம்.
#இளையவேணிகிருஷ்ணா.
எத்தனை துயரங்களையும் அசராமல் அடித்து நொறுக்கி அந்த துயரங்களை அயர்வடைய செய்து என் மோசமான சூழலை எல்லாம் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக