கட்டுகள் இறுகும் போது
ஒன்று
சம்சாரம் ஆகிறது;
மற்றொரு வகையில்
மரணம் ஆகிறது;
இரண்டுக்கும் அப்படி ஒன்றும்
வேறுபாடு இல்லை.
#ஆத்மவிசாரம்.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக