என் அடையாளம்
எப்போதும் என்னை
முன்னிறுத்திக் கொண்டு அல்ல...
என் ஆன்மாவை
முன்னிறுத்திக் கொண்டு...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக