என் அடையாளம்
எப்போதும் என்னை
முன்னிறுத்திக் கொண்டு அல்ல...
என் ஆன்மாவை
முன்னிறுத்திக் கொண்டு...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக