உலகியலிலேயே மூழ்கி இருந்தால்
ஆத்மஞானத்தை
அடைய இயலாது.
உங்கள் கடமைகளை
ஒரு கையில் செய்து கொண்டே
பிறவிபிணிக்கு மருந்தை தேடுங்கள்.
ஏனெனில் வாழ்வு குறுகியது.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக