உலகியலிலேயே மூழ்கி இருந்தால்
ஆத்மஞானத்தை
அடைய இயலாது.
உங்கள் கடமைகளை
ஒரு கையில் செய்து கொண்டே
பிறவிபிணிக்கு மருந்தை தேடுங்கள்.
ஏனெனில் வாழ்வு குறுகியது.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக