உலகியலிலேயே மூழ்கி இருந்தால்
ஆத்மஞானத்தை
அடைய இயலாது.
உங்கள் கடமைகளை
ஒரு கையில் செய்து கொண்டே
பிறவிபிணிக்கு மருந்தை தேடுங்கள்.
ஏனெனில் வாழ்வு குறுகியது.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக