ஆள் அரவமற்ற
பாதையில்
ஆழ்ந்த அமைதி
இருப்பது போல
தனித்து வாழ்வில்
பயணிக்கும் போது
எப்போதும் நம்மோடு
அமைதி பயணிக்கும்!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக