ஆள் அரவமற்ற
பாதையில்
ஆழ்ந்த அமைதி
இருப்பது போல
தனித்து வாழ்வில்
பயணிக்கும் போது
எப்போதும் நம்மோடு
அமைதி பயணிக்கும்!
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக