ஆள் அரவமற்ற
பாதையில்
ஆழ்ந்த அமைதி
இருப்பது போல
தனித்து வாழ்வில்
பயணிக்கும் போது
எப்போதும் நம்மோடு
அமைதி பயணிக்கும்!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக