ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 12 அக்டோபர், 2023

நிழல் போல தொடர்கிறது...

 


நிழல் போல தொடர்கிறது

நான் விரும்பாவிட்டாலும்

சில நிகழ்வுகள்...

நான் அதன் பெரும் பசிக்கு 

சோளப்பொறியானேன்..

இதை யோசித்துக் கொண்டே 

இருந்த போது 

எதனோடும் பயணிக்காத 

அந்த சில மணித்துளிகள்

என்னை சத்தம் இல்லாமல்

கடந்து சென்றதை தான்

என்னால் 

மீட்டெடுக்க முடியவில்லை...

#இரவுகவிதை.

நாள் 12/10/23.

நேரம் இரவு 10:31.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...