கடன் வாங்கிய
சுவாசங்கள்
சலனமின்றி
விடைப்பெற்று போகிறது...
தேம்பி அழும்
என் நிலைமையை
இங்கே யார் அறியக் கூடும்?
#அந்திநேரகவிதை.
நாள்:04/10/2023.
நேரம் மாலை 5:35.
#இசைசாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக