கடன் வாங்கிய
சுவாசங்கள்
சலனமின்றி
விடைப்பெற்று போகிறது...
தேம்பி அழும்
என் நிலைமையை
இங்கே யார் அறியக் கூடும்?
#அந்திநேரகவிதை.
நாள்:04/10/2023.
நேரம் மாலை 5:35.
#இசைசாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக