கடன் வாங்கிய
சுவாசங்கள்
சலனமின்றி
விடைப்பெற்று போகிறது...
தேம்பி அழும்
என் நிலைமையை
இங்கே யார் அறியக் கூடும்?
#அந்திநேரகவிதை.
நாள்:04/10/2023.
நேரம் மாலை 5:35.
#இசைசாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக