சுகம் சோகம் இந்த இரண்டிற்கும்
அப்படி ஒன்றும் தூரமில்லை..
இரண்டும் மிகவும் நெருக்கமாக தான்
உள்ளது...
நாம் தான் துக்கம் வரும் போது
சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக
நினைத்து கொள்கிறோம்.😊
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக