சுகம் சோகம் இந்த இரண்டிற்கும்
அப்படி ஒன்றும் தூரமில்லை..
இரண்டும் மிகவும் நெருக்கமாக தான்
உள்ளது...
நாம் தான் துக்கம் வரும் போது
சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக
நினைத்து கொள்கிறோம்.😊
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக