சுகம் சோகம் இந்த இரண்டிற்கும்
அப்படி ஒன்றும் தூரமில்லை..
இரண்டும் மிகவும் நெருக்கமாக தான்
உள்ளது...
நாம் தான் துக்கம் வரும் போது
சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக
நினைத்து கொள்கிறோம்.😊
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக