சுகம் சோகம் இந்த இரண்டிற்கும்
அப்படி ஒன்றும் தூரமில்லை..
இரண்டும் மிகவும் நெருக்கமாக தான்
உள்ளது...
நாம் தான் துக்கம் வரும் போது
சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக
நினைத்து கொள்கிறோம்.😊
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
எத்தனை துயரங்களையும் அசராமல் அடித்து நொறுக்கி அந்த துயரங்களை அயர்வடைய செய்து என் மோசமான சூழலை எல்லாம் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக