சுகம் சோகம் இந்த இரண்டிற்கும்
அப்படி ஒன்றும் தூரமில்லை..
இரண்டும் மிகவும் நெருக்கமாக தான்
உள்ளது...
நாம் தான் துக்கம் வரும் போது
சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக
நினைத்து கொள்கிறோம்.😊
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக