சுகம் சோகம் இந்த இரண்டிற்கும்
அப்படி ஒன்றும் தூரமில்லை..
இரண்டும் மிகவும் நெருக்கமாக தான்
உள்ளது...
நாம் தான் துக்கம் வரும் போது
சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக
நினைத்து கொள்கிறோம்.😊
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக