ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 27 அக்டோபர், 2023

ஆழ்ந்த உறக்கம் வரும் நேரத்தில்...

 


ஆழ்ந்த உறக்கம்

வரும் நேரத்தில்

அந்த விழிகளுக்கு

ஓய்வு கொடுங்கள்

உங்கள் கண் இமைகள் எனும் 

கதவுகளை சத்தம் இல்லாமல் மூடி...

அதை விட மதிப்பு வாய்ந்த 

நிகழ்வொன்றை

உங்கள் கண்களுக்கும் மனதிற்கும் 

உங்களால்

வேறு என்ன செய்து விட முடியும்???

#இரவுகவிதை.

#இமைகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/23.

நேரம் இரவு 11:14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...