நெடுஞ்சாலைகள்
ஓய்வெடுக்கும் தருணத்தில்
நகரம் உறங்குகிறது...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/10/23.
நேரம் 9:15.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக