நெடுஞ்சாலைகள்
ஓய்வெடுக்கும் தருணத்தில்
நகரம் உறங்குகிறது...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/10/23.
நேரம் 9:15.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக