என்ன தான் நடக்க போகிறது என்று
பார்ப்பதை தவிர வேறு வழி எனக்கு
எந்த மோசமான நிகழ்வாக
இருந்தாலும்
அது என்னை நெருங்கும் போது
பவித்திரத்தன்மை அடைந்து விடும்
என்கின்ற
அதீத நம்பிக்கை மட்டும்
நிழலாக தொடர்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக