என்ன தான் நடக்க போகிறது என்று
பார்ப்பதை தவிர வேறு வழி எனக்கு
எந்த மோசமான நிகழ்வாக
இருந்தாலும்
அது என்னை நெருங்கும் போது
பவித்திரத்தன்மை அடைந்து விடும்
என்கின்ற
அதீத நம்பிக்கை மட்டும்
நிழலாக தொடர்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக