என்ன தான் நடக்க போகிறது என்று
பார்ப்பதை தவிர வேறு வழி எனக்கு
எந்த மோசமான நிகழ்வாக
இருந்தாலும்
அது என்னை நெருங்கும் போது
பவித்திரத்தன்மை அடைந்து விடும்
என்கின்ற
அதீத நம்பிக்கை மட்டும்
நிழலாக தொடர்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக