என்ன தான் நடக்க போகிறது என்று
பார்ப்பதை தவிர வேறு வழி எனக்கு
எந்த மோசமான நிகழ்வாக
இருந்தாலும்
அது என்னை நெருங்கும் போது
பவித்திரத்தன்மை அடைந்து விடும்
என்கின்ற
அதீத நம்பிக்கை மட்டும்
நிழலாக தொடர்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக