ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
வெள்ளி, 13 அக்டோபர், 2023
ஒரு ஓவியம் தன் வெட்கத்தை உணர்த்தும்?
நிழலுக்கும் வெட்கம் உண்டு என்பதை ஒரு ஓவியத்தை தன் எழுத்தின் மூலம் கண் முன்னே நிறுத்த முடியுமா...இதோ இந்த சுவாரஸ்யமான கதை சொல்கிறது.. #எழுத்தாளர் #பிரேம்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 எழுத்து நடையில் ஓவியத்தை உயிர்த்தெழு முடியுமா... ஆச்சரியமாக இருந்தது... வாசியுங்கள் இதோ கீழேயுள்ள லிங்கில் குரல் வடிவில் கதையை கேட்டு பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் நேயர்களே 🙏✨🎻.https://mylangaudio.in/ta/stories/nirvaanathhthhirkum-vethkam-unthu-1697178417536?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX1%2FzsYPwBwho1bPUqEn2wO5zKHlWdcaURgu0dIlqoexcfBWekgXOplDZ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
-
உனது வருகைக்காக இங்கே நான் கால் மேல் கால் போட்டு காத்திருக்க நீயோ கால்போனபோக்கில் சென்று விட்டாய் எனது நிலையை உணராமல்! கண்ணீர் என...
-
அன்புடையீர் வணக்கம். இன்று நாம் பார்க்க இருப்பது உற்சாகம். ஆமாம் நேயர்களே. உற்சாகம் நமக்கு மிகவும் தேவையான ஒரு விட்டமின். இது ...
-
அந்த ஏதுமற்ற தனிமையில் ஏதோவொன்று தொடர்கிறது சூட்சமமாக.... அந்த ஏதோவொன்று தொடர்தலில் பெரும் அவஸ்தை எனக்கு... கொஞ்சம் நான் கேட்ட தனிமையில் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக