ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
சனி, 2 நவம்பர், 2019
வெள்ளி, 1 நவம்பர், 2019
ஓஷோவின் பார்வையில் உயர் வேதம்
Listen to the most recent episode of my podcast: இரவுநேர இன்னிசை https://anchor.fm/elaiyaveni-k/episodes/ep-e8hb8e
உன் நினைவு
என்றோ உன்னை காதலித்த
நினைவுகள் நான்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்ததும் ஏனோ
ஞாபக சாரலாக நனைக்க!
இன்று நீ எங்கே என்று
தேடுகிறேன்!
அந்த பேருந்து ஜன்னல்
வழியாக போவோர் வருவோரின்
முகத்தை உற்று உற்று பார்த்து!
எனக்கே என் செயல் மீது
வெட்கம் வந்து விட!
சுயநினைவுக்கு வந்து விட
செய்தது நான் இறங்கும்
பேருந்து நிறுத்தம்!
நினைவுகள் நான்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்ததும் ஏனோ
ஞாபக சாரலாக நனைக்க!
இன்று நீ எங்கே என்று
தேடுகிறேன்!
அந்த பேருந்து ஜன்னல்
வழியாக போவோர் வருவோரின்
முகத்தை உற்று உற்று பார்த்து!
எனக்கே என் செயல் மீது
வெட்கம் வந்து விட!
சுயநினைவுக்கு வந்து விட
செய்தது நான் இறங்கும்
பேருந்து நிறுத்தம்!
பழைய புத்தகங்கள்
இதோ இந்த பழைய
புத்தக கடையில்
இறந்தவர்களின் பொக்கிஷமான
நினைவுகளை தாங்கிய
புத்தகங்களும் ஏதோவொரு
மூலையில் தூசுகளோடே
துவண்டு கிடக்கலாம்!
அந்த நினைவலைகளை
வாங்கி செல்லவாவது
வாருங்கள் வாசிப்பாளர்களே!
அது வெறும் அச்சிடப்பட்ட
பேப்பர்கள் அல்ல!
அதை வாங்கியவுடன்
ஓர் அதிர்வலைகளை உங்களால்
உணர முடிந்தால் அந்த ஆன்மாவிற்கு
ஆனந்தத்தை தந்ததாக பொருள்!
புத்தக கடையில்
இறந்தவர்களின் பொக்கிஷமான
நினைவுகளை தாங்கிய
புத்தகங்களும் ஏதோவொரு
மூலையில் தூசுகளோடே
துவண்டு கிடக்கலாம்!
அந்த நினைவலைகளை
வாங்கி செல்லவாவது
வாருங்கள் வாசிப்பாளர்களே!
அது வெறும் அச்சிடப்பட்ட
பேப்பர்கள் அல்ல!
அதை வாங்கியவுடன்
ஓர் அதிர்வலைகளை உங்களால்
உணர முடிந்தால் அந்த ஆன்மாவிற்கு
ஆனந்தத்தை தந்ததாக பொருள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இன்றைய தலையங்கம்
இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...
-
ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் இருந்தாலும் என்றேனும் பூமிதாயின் ஸ்பரிசத்தில் உங்களை மறந்து உறங்கி இருக்கிறீர்களா? அவள் நிரந்தரமானவள்... என்று...
-
இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...
-
ஊரு சனம் தூங்கிடுச்சி ... பாடல் எஸ்.ஜானகியின் குரலில் கேட்கும் போது எப்போதும் அதை புதிதாக கேட்பது போலவே தோன்றும்.. அதுவும் இந்த இரவு நேரத்...