உனக்கும் எனக்குமான
அந்த தொடர்பற்ற நிலையின்
சுகத்தை
தினம் தினம் பேசி
தின்ற அந்த நொடிகள் கூட
தந்ததில்லை...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:51.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக