உனக்கும் எனக்குமான
அந்த தொடர்பற்ற நிலையின்
சுகத்தை
தினம் தினம் பேசி
தின்ற அந்த நொடிகள் கூட
தந்ததில்லை...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:51.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக