உனக்கும் எனக்குமான
அந்த தொடர்பற்ற நிலையின்
சுகத்தை
தினம் தினம் பேசி
தின்ற அந்த நொடிகள் கூட
தந்ததில்லை...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:51.
எத்தனை துயரங்களையும் அசராமல் அடித்து நொறுக்கி அந்த துயரங்களை அயர்வடைய செய்து என் மோசமான சூழலை எல்லாம் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக