உனக்கும் எனக்குமான
அந்த தொடர்பற்ற நிலையின்
சுகத்தை
தினம் தினம் பேசி
தின்ற அந்த நொடிகள் கூட
தந்ததில்லை...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:51.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக