ஒரு பேரமைதி
உங்களை ஆட்கொள்கிறதா...
அதை அப்படியே விட்டு விடுங்கள்...
ஏனெனில்
அந்த அபூர்வ நிகழ்வு
எப்போதாவது தான் நிகழ கூடும்...
#இரவுகவிதை.
நாள்:10/10/2023.
நேரம் இரவு 9:50.
#இளையவேணிகிருஷ்ணா.
#கிருஷ்ணாஇணையதள #வானொலி
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக