அந்த நெடும் பகை
நம்மை இணைத்து விடுகிறது...
அந்த ஒரு நொடிப் பொழுதில்
தோன்றிய பேச்சற்ற சமரசத்தில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைசாரல்வானொலி.
நாள்:01/10/2023.
நேரம் இரவு 9:19.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக