அந்த நெடும் பகை
நம்மை இணைத்து விடுகிறது...
அந்த ஒரு நொடிப் பொழுதில்
தோன்றிய பேச்சற்ற சமரசத்தில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைசாரல்வானொலி.
நாள்:01/10/2023.
நேரம் இரவு 9:19.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக