நான் இங்கிருக்கிறேன்
என்பதற்காக
நீ ஏன் நகர்கிறாய்?
இதோ கரையும் நிமிடங்களில்
நானும் விடைபெற்று செல்வேன்...
நீ பதட்டம் இல்லாமல் இரு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:40.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக