நான் இங்கிருக்கிறேன்
என்பதற்காக
நீ ஏன் நகர்கிறாய்?
இதோ கரையும் நிமிடங்களில்
நானும் விடைபெற்று செல்வேன்...
நீ பதட்டம் இல்லாமல் இரு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:40.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக