நான் இங்கிருக்கிறேன்
என்பதற்காக
நீ ஏன் நகர்கிறாய்?
இதோ கரையும் நிமிடங்களில்
நானும் விடைபெற்று செல்வேன்...
நீ பதட்டம் இல்லாமல் இரு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:40.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக