நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...