எதையாவது செய்யுங்கள்...
இல்லை செய்யாமலும் இருங்கள்...
ஆனால்
ஆழ்ந்த மன அமைதியை மட்டும்
எப்போதும் கை விட்டு விடாதீர்கள்...
அது ஒன்றே நமது வாழ்வை
எப்போதும் ஆனந்தமாக
புத்துணர்வோடு வைத்து இருக்கும்...
#ஆழ்ந்தமன #அமைதி.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக