எதையாவது செய்யுங்கள்...
இல்லை செய்யாமலும் இருங்கள்...
ஆனால்
ஆழ்ந்த மன அமைதியை மட்டும்
எப்போதும் கை விட்டு விடாதீர்கள்...
அது ஒன்றே நமது வாழ்வை
எப்போதும் ஆனந்தமாக
புத்துணர்வோடு வைத்து இருக்கும்...
#ஆழ்ந்தமன #அமைதி.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக