எதையாவது செய்யுங்கள்...
இல்லை செய்யாமலும் இருங்கள்...
ஆனால்
ஆழ்ந்த மன அமைதியை மட்டும்
எப்போதும் கை விட்டு விடாதீர்கள்...
அது ஒன்றே நமது வாழ்வை
எப்போதும் ஆனந்தமாக
புத்துணர்வோடு வைத்து இருக்கும்...
#ஆழ்ந்தமன #அமைதி.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக