ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

இரவு சிந்தனை ✨


ஏதோ சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாம் நினைத்து பல விசயங்களை செய்கிறோம்...

உண்மையில் அந்த நிகழ்வை அடைந்தவுடன் நாம் மிகவும் முதலில் இருந்த அந்த ஆவலை குறைத்து விடுகிறோம் அல்லது குறைந்து விடுகிறது... அப்போது தான் நமக்கு உண்மை தெரியும்.... வாழ்வு என்பது இதை விட மிக பெரிய சுவாரஸ்யமான பொக்கிஷம் என்று...

இந்த பௌதீக வாழ்க்கை என்பது நிச்சயமாக ஒரே நிகழ்வில் தொடர்ந்து அதே உற்சாகத்துடன் பயணிக்க முடிகிறதா நம்மால்? நிச்சயமாக இல்லை தானே.. அப்போது நமது வாழ்வெனும் பயணம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்று யோசியுங்கள்...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...