வாழ்க்கை எனக்கு கடினத்தை
கொடுத்தால்
நான் அதற்கே கடினத்தை கொடுத்து
திணறடித்தால்
மஜாவா இருக்கும் இல்ல..🔥
அதைத் தான் நான் தொடர்ந்து
செய்ய போகிறேன்..
மிக மிக சாந்தமாக ✨
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக