வாழ்க்கை எனக்கு கடினத்தை
கொடுத்தால்
நான் அதற்கே கடினத்தை கொடுத்து
திணறடித்தால்
மஜாவா இருக்கும் இல்ல..🔥
அதைத் தான் நான் தொடர்ந்து
செய்ய போகிறேன்..
மிக மிக சாந்தமாக ✨
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக