வாழ்க்கை எனக்கு கடினத்தை
கொடுத்தால்
நான் அதற்கே கடினத்தை கொடுத்து
திணறடித்தால்
மஜாவா இருக்கும் இல்ல..🔥
அதைத் தான் நான் தொடர்ந்து
செய்ய போகிறேன்..
மிக மிக சாந்தமாக ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக